இந்திய தேசிய காங்கிரஸ் அதிரை பேரூர் சார்பில் சுதந்திர தினம் கொண்டப்பட்டது. அதிரை பேரூந்து நிலையம், சேர்மன் வாடி ஆகிய இரண்டு இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஏ கோவிந்தன், நாராயணசாமி, நகர காங்கிரஸ் செயலாளர் ஏ. பாஃருக், கே.பி தாவூது பாட்சா, பி.திலகராஜ், கட்டபொம்மன், எஹ்யா அப்துல் காசிம், ராஃபியுதீன், ரியாஸ் அஹமது, என்ஏ நெய்னா முஹம்மது, ராஷித் உள்ளிட்ட காங்கிரசார் கலந்துகொண்டனர்.
namma sunaa veetu pallikodam independence day kannameyyyyyyy
ReplyDelete