.

Pages

Saturday, August 15, 2015

அதிரை பேரூர் காங்கிரசார் கொண்டாடிய சுதந்திர தின விழா !

இந்தியாவின் 69 வது சுதந்திர தின விழா இன்று [ 15-08-2015 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ் அதிரை பேரூர் சார்பில் சுதந்திர தினம் கொண்டப்பட்டது. அதிரை பேரூந்து நிலையம், சேர்மன் வாடி ஆகிய இரண்டு இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஏ கோவிந்தன், நாராயணசாமி, நகர காங்கிரஸ் செயலாளர் ஏ. பாஃருக், கே.பி தாவூது பாட்சா, பி.திலகராஜ், கட்டபொம்மன், எஹ்யா அப்துல் காசிம், ராஃபியுதீன், ரியாஸ் அஹமது, என்ஏ நெய்னா முஹம்மது, ராஷித் உள்ளிட்ட காங்கிரசார் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. namma sunaa veetu pallikodam independence day kannameyyyyyyy

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.