இந்தியாவின் 69 வது சுதந்திர தின விழா இன்று [ 15-08-2015 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதிரை BSNL அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு நாடிமுத்து தலைமை வகித்தார். கே.குமார் முன்னிலை வகித்தார். சந்திர ராஜ் இந்திய தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் தீபன் சக்கரவர்த்தி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
விழா முடிவில் பாலு நன்றி கூறினார். இதில் BSNL அலுவலர்கள் - நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதிரை BSNL அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு நாடிமுத்து தலைமை வகித்தார். கே.குமார் முன்னிலை வகித்தார். சந்திர ராஜ் இந்திய தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் தீபன் சக்கரவர்த்தி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
விழா முடிவில் பாலு நன்றி கூறினார். இதில் BSNL அலுவலர்கள் - நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.