இந்தியாவின் 69 வது சுதந்திர தின விழா நேற்று [ 15-08-2015 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் உதவி தலைமை ஆசிரியருமாகிய முஹம்மது ஹனீபா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் தலைமை ஆசிரியருமாகிய எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்கள் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
முன்னதாக உலகில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் மலர பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், வழக்கறிஞருமாகிய ஏ.அப்துல் முனாப் சமாதான புறாவை பறக்கவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பேரூர் வார்டு உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் உதவி தலைமை ஆசிரியருமாகிய முஹம்மது ஹனீபா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் தலைமை ஆசிரியருமாகிய எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்கள் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
முன்னதாக உலகில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் மலர பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், வழக்கறிஞருமாகிய ஏ.அப்துல் முனாப் சமாதான புறாவை பறக்கவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பேரூர் வார்டு உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.