.

Pages

Saturday, August 15, 2015

அதிரை பைத்துல்மாலில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் !

இந்தியாவின் 69 வது சுதந்திர தின விழா இன்று [ 15-08-2015 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதிரை பைத்துல்மாலில் சுதந்திர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பைத்துல்மால் துணை தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக கிராத் அப்துல் மாலிக் வழங்க, வரவேற்புரையை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்கறிஞர் அப்துல் முனாப் ஆற்றினார்.

இறுதியாக நன்றியுரையை பைத்துல்மால் பொருளாளர் என். சிபஹத்துல்லா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மாலின் நிர்வாகிகள், அலுவலக உதவியாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.