.

Pages

Sunday, August 16, 2015

அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம் !

அபுதாபி : அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் டி.பி. சீத்தாராம் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் வருவதையொட்டி இந்திய தூதரகம் உற்சாகமாக காணப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.