இன்றைய மொபைல் போன் யுகத்தில், இளையவர்களின் உள்ளங்களும், கை விரல்களும் ஒன்று சேர, அவர்கள் சுட்ட இயற்கையும் கற்பனையும் கலந்த படங்கள் சிலவற்றை நம் கண்களும் சுவைக்கட்டுமே!
அவர்கள் புகைப்பட கலைஞர்களும் அல்ல, அவர்கள் வைத்திருப்பது புகைப்பட கருவியும் அல்ல ஆனாலும் மொபைல் போனையும் வல்லவனின் புல்லாக மாற்றக்கூடியவர்கள்!!
மொபைல் கோணங்கள்:
வாப்பாவும், மகள்களும்
அவர்கள் புகைப்பட கலைஞர்களும் அல்ல, அவர்கள் வைத்திருப்பது புகைப்பட கருவியும் அல்ல ஆனாலும் மொபைல் போனையும் வல்லவனின் புல்லாக மாற்றக்கூடியவர்கள்!!
போத்திக்கிட்டு தூங்குறாங்கோ!
மனிதர்களின் சேட்டையில் இதுவும் ஒன்று
பலருக்கு அரபுநாட்டு பணம் இப்படித்தான் வருது
குற்றாலம் நகரத்து சாய்ந்த டேங்க் (பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் மாதிரி)மொபைல் கோணங்கள்:
வாப்பாவும், மகள்களும்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.