தமிழகத்தில் இளைஞர்கள். மாணவர்கள் மற்றும் மின் ஆளுமையில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தவும். மின் ஆளுமை குறித்த விழப்புணர்வை ஏற்படுத்தவும். 2015-16 ம் ஆண்டிற்கு “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சிறந்த மின் ஆளுமைக்கான விருது” மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் வழங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லுரிகள் மற்றும் தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் படிப்பு ( Ph.d., ) பயிலும் 18 வயது மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள்.
பகுதி நேர வகுப்பு மாணவர்கள் மற்றும் தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள்; இதில் பங்கேற்க தகுதியில்லை, ஒவ்வொரு கல்லுரியிலிருந்தும் 4 முதல் 8 மாணவர்கள் கொண்ட குழுக்களாக இதில் பங்கேற்கலாம், ஒவ்வொரு கல்லுரியிலிருந்தும் கல்லுரி முதல்வர் ஒரு குழுவினை தேர்வு செய்து உரிய படிவத்தில் விண்ணப்பம் மற்றும் பின்வரும் வகைகளிலோ அல்லது இதர வகையிலோ திட்ட அறிக்கை தயாரித்து அதில் கல்லுரி முதல்வர் ஒப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
a) Development of Application Software-Innovative use of mobile/GIS technology.
b) Development of Application Software for Health/School Education/other Social Sector.
c) Development of Application Software for Welfare of Differently –Abled persons.
However, the Applications from all the categories shall be considered at par for the Selection at District level and State level.
விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 11-09-2015 மாலை 5 மணி, விண்ணப்பம் மற்றும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட இணையதள முகவரி www.thanjavur.nic.in ல் தெரிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லுரிகள் மற்றும் தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் படிப்பு ( Ph.d., ) பயிலும் 18 வயது மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள்.
பகுதி நேர வகுப்பு மாணவர்கள் மற்றும் தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள்; இதில் பங்கேற்க தகுதியில்லை, ஒவ்வொரு கல்லுரியிலிருந்தும் 4 முதல் 8 மாணவர்கள் கொண்ட குழுக்களாக இதில் பங்கேற்கலாம், ஒவ்வொரு கல்லுரியிலிருந்தும் கல்லுரி முதல்வர் ஒரு குழுவினை தேர்வு செய்து உரிய படிவத்தில் விண்ணப்பம் மற்றும் பின்வரும் வகைகளிலோ அல்லது இதர வகையிலோ திட்ட அறிக்கை தயாரித்து அதில் கல்லுரி முதல்வர் ஒப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
a) Development of Application Software-Innovative use of mobile/GIS technology.
b) Development of Application Software for Health/School Education/other Social Sector.
c) Development of Application Software for Welfare of Differently –Abled persons.
However, the Applications from all the categories shall be considered at par for the Selection at District level and State level.
விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 11-09-2015 மாலை 5 மணி, விண்ணப்பம் மற்றும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட இணையதள முகவரி www.thanjavur.nic.in ல் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.