.

Pages

Sunday, January 31, 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு களத்திற்கு அதிரையிலிருந்து 56 வாகனங்களில் பயணம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி மாநகரில் இன்று ( 31-01-2016 ) மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்தவுள்ளது.

இதையொட்டி இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தக்வா பள்ளி, வண்டிப்பேட்டை, தவ்ஹீத் பள்ளி உள்ளிட்ட பகுதியிலிருந்து 56 வாகனங்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த வாகனங்கள் ஆகியவற்றில் திரளானோர் மாநாடு களத்திற்கு பயணத்தை மேற்கொண்டனர். பெண்களுக்கு தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.