அதிரை தட்டாரத்தெருவில் ஆஸ்பத்திரித் தெரு சந்திக்கும் முனைப்பகுதியில் பல நாட்களாக குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும் துப்புறவு பணியாளர்கள் இதனை கண்டுகொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கையில், "இப்பகுதிக்கு வார்டு உறுப்பினர் என்ற ஒருவர் இல்லையா?அல்லது இப்பகுதியில் யாருமே நடமாடுவதில்லையா? ஏன் இதனைக் கண்டுகொள்வதில்லை? இந்த தேங்கிக் கிடக்கும்ப் குப்பையினால் பல்வேறு சுகாதார கேடுகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் " என்று நம்மிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த குப்பைகளினால் போக்குவரத்திற்கும் பெரிய இடையூறு இருப்பதாகவும் உடன் பேரூராட்சி இதனை கவனத்தில் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கையில், "இப்பகுதிக்கு வார்டு உறுப்பினர் என்ற ஒருவர் இல்லையா?அல்லது இப்பகுதியில் யாருமே நடமாடுவதில்லையா? ஏன் இதனைக் கண்டுகொள்வதில்லை? இந்த தேங்கிக் கிடக்கும்ப் குப்பையினால் பல்வேறு சுகாதார கேடுகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் " என்று நம்மிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த குப்பைகளினால் போக்குவரத்திற்கும் பெரிய இடையூறு இருப்பதாகவும் உடன் பேரூராட்சி இதனை கவனத்தில் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.