அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நம் நாட்டின் 67 வது குடியரசு தின விழா சிறப்பக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் கலந்துகொன்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேருரை ஆற்றினார்கள்.
நாட்டின் ஆரம்பம் முதல் இன்று வரை குடியரசு தலைவர்கள் பற்றி உரை நிகழ்த்திய பள்ளியில் எட்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி விஜய பிரதீவபாவை பாராட்டி பரிசு வழங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் என்.உதயகுமார் வரவேற்று பொன்னாடை போற்றி கவுரவித்தார். விழா முடிவில் பள்ளியின் துணை முதல்வர் திரு எஸ்.சுதாகர் நன்றி கூறினார்.
நாட்டின் ஆரம்பம் முதல் இன்று வரை குடியரசு தலைவர்கள் பற்றி உரை நிகழ்த்திய பள்ளியில் எட்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி விஜய பிரதீவபாவை பாராட்டி பரிசு வழங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் என்.உதயகுமார் வரவேற்று பொன்னாடை போற்றி கவுரவித்தார். விழா முடிவில் பள்ளியின் துணை முதல்வர் திரு எஸ்.சுதாகர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.