.

Pages

Wednesday, January 27, 2016

மஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்!

மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தின விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் இந்திர மணி பாண்டே இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்திய குடியரசுத் தலைவரின் உரையினை வாசித்தார்.

அதன் பின் தார்சேட் இந்தியப் பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் இந்திய தூதர் கலந்து கொண்டார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் இந்திய மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.