.

Pages

Friday, January 22, 2016

துபாயில் தமுமுக நடத்திய இந்திய குடியரசு தின ரத்ததான முகாம் !

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று 22-01-2016 வெள்ளிக்கிழமை காலை  9:00 மணிமுதல்  11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவமனையில் இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது

முகாமில் ஆர்வத்தோடு தமுமுக மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் இரத்த கொடையாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். போதுமான நேரமின்மையால் பலர் இரத்தம் கொடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

இந்த முகாமில் அமீரக தமுமுக செயலாளர் அப்துல் ஹாதி துணைச் செயலாளர் உஷைன் பாஷா, தொழிலதிபர் அபுதாஹீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

மண்டல தமுமுக செயலாளர் அப்துல்ஹமீது,  மண்டல பொருளாளர் ஷேக் தாவூத் துணைச்செயலாளர்கள் முஸ்தாக், பொறையார் பர்ஜிஷ்
மமக செயலாளர் இப்ராஹீம்  உள்ளிட்ட  மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.