தமுமுகவின் ஒரு அங்கமாகிய மாணவர் இந்தியா அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு தமுமுக மாநில தலைவர் ஜே.எஸ் ரிபாயி தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மமக மாநில பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது 'சங்பரிவார சூழ்ச்சிகளும், சதிகளும்' என்ற தலைப்பிலும், தமுமுக மாநில தலைவர் ஜே.எஸ் ரிபாயி 'மாணவர்களும் மார்க்க மாண்புகள்' என்ற தலைப்பிலும், தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி ' ஊடகங்களில் மாணவர்கள்' என்ற தலைப்பிலும், மமக மாநில தலைமை நிலைய செயலாளர் எம். ஹுசைன் கனி 'இணையப்பயன்பாட்டின் இன்றைய நிலை' என்ற தலைப்பிலும், மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை ஐஎம் பாதுஷா 'கல்வியின் அவசியம்' என்ற தலைப்பிலும், தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் அபுல் ஃபசல் ''வரலாறு பற்றிய விழிப்புணர்வு' என்ற தலைப்பிலும் மமக மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன் சுல்தான் 'மாணவரணியின் கூட்டமைப்பு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
நிறைவாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் மாணவர் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேக் அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட அதிராம்பட்டினம் பேரூர் மாணவர் அணி செயலார் நூர் முஹம்மது கிராத் ஓதினார். திருச்சி வடக்கு - மாவட்ட மாணவர் அணி செயலளார் சாதிக் அலி வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் துறையூர் நகர மாணவர் அணி செயலாளர் ஜே. முஹம்மது ரியாஸ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவர் இந்தியா அமைப்பின் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் அதிரையிலிருந்து மாணவர் அணியின் பொறுப்பாளர்கள் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, நூர் முஹம்மது, ராசிக் அஹமது ஆகியோரும், மதுக்கூரிலிருந்து மதுக்கூர் பஃவாஸ் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மமக மாநில பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது 'சங்பரிவார சூழ்ச்சிகளும், சதிகளும்' என்ற தலைப்பிலும், தமுமுக மாநில தலைவர் ஜே.எஸ் ரிபாயி 'மாணவர்களும் மார்க்க மாண்புகள்' என்ற தலைப்பிலும், தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி ' ஊடகங்களில் மாணவர்கள்' என்ற தலைப்பிலும், மமக மாநில தலைமை நிலைய செயலாளர் எம். ஹுசைன் கனி 'இணையப்பயன்பாட்டின் இன்றைய நிலை' என்ற தலைப்பிலும், மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை ஐஎம் பாதுஷா 'கல்வியின் அவசியம்' என்ற தலைப்பிலும், தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் அபுல் ஃபசல் ''வரலாறு பற்றிய விழிப்புணர்வு' என்ற தலைப்பிலும் மமக மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன் சுல்தான் 'மாணவரணியின் கூட்டமைப்பு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
நிறைவாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் மாணவர் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேக் அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட அதிராம்பட்டினம் பேரூர் மாணவர் அணி செயலார் நூர் முஹம்மது கிராத் ஓதினார். திருச்சி வடக்கு - மாவட்ட மாணவர் அணி செயலளார் சாதிக் அலி வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் துறையூர் நகர மாணவர் அணி செயலாளர் ஜே. முஹம்மது ரியாஸ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவர் இந்தியா அமைப்பின் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் அதிரையிலிருந்து மாணவர் அணியின் பொறுப்பாளர்கள் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, நூர் முஹம்மது, ராசிக் அஹமது ஆகியோரும், மதுக்கூரிலிருந்து மதுக்கூர் பஃவாஸ் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.