தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திருவிழாவினை முன்னிட்டு அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மினி மாராத்தான் ஒட்டப்பந்தயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த மினி மாராத்தான் ஒட்டப்பந்தயம் சத்யா விளையாட்டு அரங்கத்திலிருந்து பெரிய கோயில் மற்றும் முக்கிய வீதிகளில் வழியாக அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் திரு.தீபக் ஜேக்கப், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.க.பாபு, மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ராஜசேகரன், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் திரு.இரா.குணசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மினி மாராத்தான் ஒட்டப்பந்தயம் சத்யா விளையாட்டு அரங்கத்திலிருந்து பெரிய கோயில் மற்றும் முக்கிய வீதிகளில் வழியாக அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் திரு.தீபக் ஜேக்கப், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.க.பாபு, மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ராஜசேகரன், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் திரு.இரா.குணசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.