.

Pages

Wednesday, January 27, 2016

துபாயில் நடந்த மாரத்தான் ஓட்டப்போட்டி !

துபாயில் நடந்த மாரத்தான் போட்டி சிறப்புடன் நடைபெற பணியில் தமிழக இளைஞர்கள் தன்னார்வத்துடன் ஈடுபட்டனர்.

துபாயில் நடந்த மாரத்தான் ஓட்டப்போட்டி சிறப்புடன் நடைபெற  தமிழக இளைஞர்கள்  தன்னார்வத்துடன் ஈடுபட்டனர். ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் தொழிலாளர் முகாம் நிர்வாக அலுவலர் நாகூர் ஹாஜா ரயீசுதீன், சர்வதேச மாரத்தான் ஓட்ட வீரரும், பிரேசில் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஒருங்கிணைப்பாளருமான அகமது சுலைமான் உள்ளிட்ட பலர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

ஒன்பதாவது ஆண்டாக இந்த போட்டிகள் சிறப்புடன் நடைபெற  இவர்கள் பணியில் ஈடுபட்டனர் இந்த போட்டியில் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறப்பு பரிசுகளை பெற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.