எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஜனவரி10 ம் தேதி முதல் பிப்ரவரி 10 ம் தேதி முடிய ஒரு மாதத்திற்கு மாநிலம் தழுவிய தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் தக்வா பள்ளி அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.
முகாமிற்கு தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி அதிரை நகர தலைவர் முஹம்மது அஜார், துணை தலைவர் நட்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ. அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தூய்மையான அரசியல், ஒடுக்கப்பட்டோரின் உரிமை மீட்பு உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி எஸ்டிபிஐ கட்சியில் இணைய அழைப்பு விடப்பட்டது. இதில் பலர் எஸ்டிபிஐ கட்சியில் புதிதாக சேர்ந்தனர்.
முகாமிற்கு தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி அதிரை நகர தலைவர் முஹம்மது அஜார், துணை தலைவர் நட்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ. அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தூய்மையான அரசியல், ஒடுக்கப்பட்டோரின் உரிமை மீட்பு உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி எஸ்டிபிஐ கட்சியில் இணைய அழைப்பு விடப்பட்டது. இதில் பலர் எஸ்டிபிஐ கட்சியில் புதிதாக சேர்ந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.