இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டியின் மாவட்ட கிளை ஆண்டு பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ரெட் கிராஸ் மாவட்ட கிளைக்கு 17 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ரெட் கிராஸ் மாவட்ட கிளைக்கு சேர்மனாக திரு.சா.இராஜமாணிக்கம் அவர்களும், துணைச் சேர்மனாக திரு.ஜி.ஜெயக்குமார் அவர்களும், பொருளாளராக திரு.ச.முத்துக்குமார் அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் ரெட் கிராஸ் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்களுக்கும், மற்றும் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இடைக்கால செயலாளராக திரு.ஏ.சேக் நாசர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர் புதிய சேர்மன் திரு.சா.இராசமாணிக்கம் அவர்கள் ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இக்கூட்டத்தில் ரெட் கிராஸ் மாவட்ட கிளைக்கு 17 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ரெட் கிராஸ் மாவட்ட கிளைக்கு சேர்மனாக திரு.சா.இராஜமாணிக்கம் அவர்களும், துணைச் சேர்மனாக திரு.ஜி.ஜெயக்குமார் அவர்களும், பொருளாளராக திரு.ச.முத்துக்குமார் அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் ரெட் கிராஸ் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்களுக்கும், மற்றும் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இடைக்கால செயலாளராக திரு.ஏ.சேக் நாசர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர் புதிய சேர்மன் திரு.சா.இராசமாணிக்கம் அவர்கள் ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.