நாட்டின் 67 வது குடியரசு தினம் இன்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று காலை அதிரை எண்.1 அரசு பெண்கள் நடுநிலை பள்ளியில் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாட்டின் தேசிய கொடியை பெற்றோர் ஆசிரியர் தலைவர் ஏற்றி வைத்தார். குடியரசு தினத்தையொட்டி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன,
நிகழ்ச்சியில் ஏராளமான மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று காலை அதிரை எண்.1 அரசு பெண்கள் நடுநிலை பள்ளியில் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாட்டின் தேசிய கொடியை பெற்றோர் ஆசிரியர் தலைவர் ஏற்றி வைத்தார். குடியரசு தினத்தையொட்டி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன,
நிகழ்ச்சியில் ஏராளமான மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.