.

Pages

Sunday, January 24, 2016

மதநல்லிணக்கத்திற்காக M.B அபூபக்கர் அவர்களுக்கு 'கோட்டை அமீர்' விருது !

தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மதநல்லிணக்கத்துக்காக 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. தகுதியானர்வர்களை தேர்ந்தெடுத்து இந்திய சுதந்திர தினம் - குடியரசு தினத்தன்று இந்த விருது வழங்கப்படும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு காலஞ்சென்ற முன்னாள் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் M.M.S. அப்துல் வஹாப் அவர்களுக்கு 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் எதிர்வரும் 26 ந்தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு குடியரசு தினத்தில் விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளராக பொறுப்பில் இருப்பவர் M.B. அபூபக்கர். இவருக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள குடியரசு தினத்தில் தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அவர்களால் வழங்கப்பட உள்ளது.

விருது கிடைக்க இருக்கும் தகவல் அதிரையில் காட்டுதீயை போல் பரவியதால் பலரும் M.B அபூபக்கர் அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விருதை பெற இன்று மாலை சென்னை பயணமாகி உள்ளார்.

மேலும் முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவர் M.M.S. அப்துல் வஹாப் அவர்களுக்கு பிறகு 2 வது முறையாக அதிரையர் ஒருவருக்கு கோட்டை அமீர் விருது கிடைத்திருப்பதில் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

16 comments:

  1. மத நல்லிணக்க கோட்டை அமீர் என்ற உயரிய விருதை பெறும் என் மச்சான் அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்தும் துஆவும்.
    அதிரையரை கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்த தமிழக அரசுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  2. Best wishes to him. It is really a great honour.

    ReplyDelete
  3. Best wishes to him. It is really a great honour.

    ReplyDelete
  4. Waalthukkal, maylum valarga ungal thondu.

    ReplyDelete
  5. Waalthukkal, maylum valarga ungal thondu.

    ReplyDelete
  6. மத நல்லிணக்க கோட்டை அமீர் என்ற உயரிய விருதை பெறும் என் மச்சான் அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்தும் துஆவும்.
    அதிரையரை கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்த தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மத நல்லிணக்க கோட்டை அமீர் என்ற உயரிய விருதை பெறும் என் மச்சான் அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்தும் துஆவும்.
    அதிரையரை கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்த தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அதிரையர்களை மகிழ்சியில் ஆழ்திய தமிழ அரசுக்கு நன்றியையும், காக்கா அபூபக்கர் அவர்களுக்கு வாழ்துக்களையும் சொல்லி தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன். அப்துல் கலாம்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. எல்லா புகழும் இறைவனுக்கு.

    ReplyDelete
  12. அதிரையர்களை மகிழ்சியில் ஆழ்திய தமிழ அரசுக்கு நன்றியையும், காக்கா அபூபக்கர் அவர்களுக்கு வாழ்துக்களையும் சொல்லி தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.