.

Pages

Saturday, January 30, 2016

அதிரை அருகே புதிய சார்பதிவக கட்டிடம் திறப்பு !

அதிராம்பட்டினம், ஜன 29
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள இரண்டாம் புலிக்காடு சார்பதிவகம் அலுவலகத்தின் 2014-2015 ஆம் ஆண்டின் படி புதிய கட்டிடம் கட்ட ரூ 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காணொளி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன், மாவட்ட பதிவாளர் வடிவழகி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் சுந்தரராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், இரண்டாம் புலிகாடு சார்பதிவாளர் (பொறுப்பு ) செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.