.

Pages

Sunday, February 14, 2016

அதிரையில் புதிதாக '100 லைன் மொபைல் ஷாப்' திறப்பு !

அதிரையை சேர்ந்தவர் நூர் முஹம்மது. முன்னாள் கவுன்சிலர். பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை ( தீன் மெடிக்கல்ஸ் எதிரே ) '100 லைன் மொபைல் ஷாப்' என்ற பெயரில் தொழில் நிறுவனத்தை புதிதாக தொடங்கியுள்ளார்.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. எம்.எம்.எஸ் அப்துல் கரீம், வீ.டி தகளா மரைக்காயர், மான் சேக், புஹாரி, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமான ஊர் பிரமுகர்கள் இன்று நிறுவனத்திற்கு வருகை தந்தனர். நிறுவன உரிமையாளர் நூர் முஹம்மது மற்றும் அவரது மகன் அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் நூர் முஹம்மது நம்மிடம் கூறுகையில்...
'இன்று புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் தரமான நிறுவன செல்போன்கள், மெம்மரி கார்டு, மொபைல் சார்ஜர் உள்ளிட்ட மொபைல் தொடர்புடையை பொருட்கள் அனைத்தும் நியாமான விலையில் விற்பனை செய்ய உள்ளோம். குறிப்பிட்ட சில நிறுவன செல்போன்கள் மற்றும் மெம்மரி கார்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி உண்டு. மேலும் அனைத்து நிறுவன மொபைல் ரீ சார்ஜ், டாப் அப் உடனுக்குடன் செய்து தரப்படும். அதிரை வாழ் பொதுமக்கள் எங்கள் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு : 989 4007 100 / 890 3888 100
 






குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

1 comment:

  1. மாஷா அல்லாஹ்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.