.

Pages

Sunday, February 21, 2016

அதிரை ஈசிஆர் சாலையில் புதியதோர் உதயம் 'ஹோட்டல் மாஷா'

அதிரை ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளி அருகில் புதியதோர் உதயமாக 'ஹோட்டல் மாஷா ' என்ற பெயரில் உணவகம் இன்று மாலை தொடங்கியது. திறப்பு நாளன இன்று ஏராளமானோர் உணவகத்திற்கு வருகை தந்தனர்.

இதுகுறித்து உணவக உரிமையாளர் சேக்தாவூது நம்மிடம் கூறுகையில்...
அதிரை ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளி அருகில் எங்களது புதிய உணவகத்தை இன்று மாலை முதல் தொடங்கியுள்ளோம். எங்கள் உணவகத்தில் அரபியன் மற்றும் சைனீஸ் உணவு வகைகளை உடனுக்குடன் தயார் செய்து தர உள்ளோம். குறிப்பாக கிரில் சிக்கன், தந்தூரி, புரோஸ்டட் கட்லட், சவர்மா, ஃப்ரைட் சிக்கன், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் உள்ளிட்ட உணவு வகைகளும், புரோட்டா, இடியாப்பம், சப்பாத்தி, பிரியாணி, சிக்கன், மட்டன் உள்ளிட்ட செட்டிநாடு உணவு வகைகளை வழங்க உள்ளோம். மேலும் ஆர்டரின் பேரில் அனைத்து வகை உணவு தயார் செய்து வழங்கப்படும். மாலை நேரத்தில் ஆட்டுகால் சூப், சுண்டல், கபாப் கிடைக்கும்.

ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உணவுகளை தயாரிக்கப்படுவதுடன், கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவச ஹோம் டெலிவரி போன்ற வசதிகள் உள்ளது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் எங்கள் உணவகத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

உணவக தொடர்புக்கு: 9500539195 / 9842296351

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

2 comments:

  1. Congratulation....., for the New Restaurants opening again and again..... This is number of 300 Restaurants in our town.

    Still we are expecting more restaurants to be opened in our town (Adirai).

    Also it is better to have small Hospital and Medical Shop.... Next to Restaurants, so that they can......

    Regards,

    SM.Sheik

    ReplyDelete
  2. don't worry we have g.h. and ambulance in ecr.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.