அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட 24 வர்த்தக கடைகள் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொதுஏலம் எதிர்வரும் 16-02-2016 செவ்வாய் கிழமை அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏலம் நடைபெறும் தேதி வரும் 25 ந் தேதி வியாழக்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன் வைப்பு தொகையாக, மூன்று லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
Wednesday, February 10, 2016
அதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைகள் ஏலம் வரும் பிப் 25 ந் தேதிக்கு ஒத்திவைப்பு !
Labels:
அதிரை பேரூராட்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.