ஏ.கே சாரிட்டி டிரஸ்ட் சார்பில் பல்வேறு துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது.
இன்று காலை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கடந்த குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடமிருந்து கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூ,பக்கர், சமூக ஆர்வலரும், தொழில் அதிபருமாகிய ஹாஜி எம்.எஸ். ஷிஹாபுதீன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, லயன்ஸ் சங்கத்தலைவர் என். ஆறுமுகச்சாமி ஆகியோரின் சேவையை பாராட்டி பதக்கங்கள் அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பதக்கங்களை ஏ.கே சாரிட்டி டிரஸ்ட் உறுப்பினர் உமர் தம்பி மரைக்காயர் அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.
இன்று காலை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கடந்த குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடமிருந்து கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூ,பக்கர், சமூக ஆர்வலரும், தொழில் அதிபருமாகிய ஹாஜி எம்.எஸ். ஷிஹாபுதீன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, லயன்ஸ் சங்கத்தலைவர் என். ஆறுமுகச்சாமி ஆகியோரின் சேவையை பாராட்டி பதக்கங்கள் அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பதக்கங்களை ஏ.கே சாரிட்டி டிரஸ்ட் உறுப்பினர் உமர் தம்பி மரைக்காயர் அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.