இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை அதிரை பகுதிகளில் ஆட்டோ ஒலிப்பெருக்கி அறிவிப்பு செய்யப்பட்டன.
கடைகளை ஏலத்தில் எடுக்க உள்ளவர்களுக்கு அதிரை பேரூராட்சி நிர்வாகம் கீழ்கண்ட நிபந்தனைகளை அறிவித்து உள்ளது.
1. ஏலதாரர்கள் முன்வைப்பு தொகையாக ரூ 1 லட்சத்திற்கான டிடியை 'செயல் அலுவலர், பேரூர் மன்றம், அதிராம்பட்டினம்' என்ற பெயரில் அளிக்க வேண்டும்.
2. அதிரை பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 2015-16 ஆம் ஆண்டிற்கு முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும்.
3. ஒருவருக்கு ஒரு கடை, உறவினர்களுக்கு அனுமதியில்லை
4. கடையை உள் வாடகைக்கு விட அனுமதியில்லை
5. பேருந்து நிலையத்தில் கவரிங் கடை, பெட்டிக்கடை, முடி திருத்தும் கடை, பழக்கடை, செருப்பு கடை, டீ கடை, டிபன் கடை, ஜவுளி கடை உள்ளிட்டவை மாத்திரமே நடத்த வேண்டும். வேறு கடைகள் நடத்தக்கூடாது.
உள்ளிட்ட மொத்தம் 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
வெளியூர் நபர் ஏலத்தில் கலந்து கொள்ள முடியுமா?
ReplyDeleteவெளியூர் நபர் ஏலத்தில் கலந்து கொள்ள முடியுமா?
ReplyDelete1. ஏலதாரர்கள் முன்வைப்பு தொகையாக ரூ 1 லட்சத்திற்கான டிடியை 'செயல் அலுவலர், பேரூர் மன்றம், அதிராம்பட்டினம்' என்ற பெயரில் அளிக்க வேண்டும்.
ReplyDelete2. அதிரை பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 2015-16 ஆம் ஆண்டிற்கு முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும்.
3. ஒருவருக்கு ஒரு கடை, உறவினர்களுக்கு அனுமதியில்லை
4. கடையை உள் வாடகைக்கு விட அனுமதியில்லை
5. பேருந்து நிலையத்தில் கவரிங் கடை, பெட்டிக்கடை, முடி திருத்தும் கடை, பழக்கடை, செருப்பு கடை, டீ கடை, டிபன் கடை, ஜவுளி கடை உள்ளிட்டவை மாத்திரமே நடத்த வேண்டும். வேறு கடைகள் நடத்தக்கூடாது.
உள்ளிட்ட மொத்தம் 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 5 நிபந்தனைகள்????
This comment has been removed by the author.
ReplyDelete