தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த 47 பேரிடம் புதன்கிழமை நேர்காணல் செய்யப்பட்டது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிப். 10 முதல் 17-ம் தேதி வரை ஏராளமானோர் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, விருப்ப மனு அளித்தவர்களிடம் அந்தந்த மாவட்டங்களில் நேர்காணல் நடத்தப்படுகிறது.
தஞ்சை தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த 47 பேரிடம் நேற்று காலை நேர்காணல் செய்யப்பட்டது.
இவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பார்வையாளர் எஸ்.எம். இதயத்துல்லா நேர்காணல் செய்தார். இதில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப தெரிவித்து மனு தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர செயலாளர் அதிரை பாருக் கலந்துகொண்டார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிப். 10 முதல் 17-ம் தேதி வரை ஏராளமானோர் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, விருப்ப மனு அளித்தவர்களிடம் அந்தந்த மாவட்டங்களில் நேர்காணல் நடத்தப்படுகிறது.
தஞ்சை தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த 47 பேரிடம் நேற்று காலை நேர்காணல் செய்யப்பட்டது.
இவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பார்வையாளர் எஸ்.எம். இதயத்துல்லா நேர்காணல் செய்தார். இதில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப தெரிவித்து மனு தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர செயலாளர் அதிரை பாருக் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.