தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் மு்லம் 12 மாவட்டங்களில் கடற்கரையோர கிராமங்களில் சமுதாய அடிப்படையிலான போரிடர் அபாய மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, இத்திட்டத்தின் மு்லம் தன்னார்வலர்களை தேர்வு செய்து சிறப்பு செயல்வீரர் குழுக்கள் ( முன்னெச்சரிக்கை குழு. இடம்பெயர்தல் குழு. மீட்புக்குழு. கட்டிட பராமரிப்பு குழு. முதலுதவி குழு ) அமைக்கப்பட்டுள்ளது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம். பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் 27 கடற்கரையோர கிராமங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது, இத்திட்டத்தின் மு்லம் கிராம அளவில் போரிடர் அபாய குறைப்புத்திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது, மேலும் 02-02-2016 மற்றும் 03-02-2016 ஆகிய இரண்டு நாட்கள் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலுதவி அணிக்கான பயிற்சி நடத்தப்பட்டது,
இப்பயிற்சியினை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திரு,சேதுராமன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது, பயிற்சியில் மாநில ஊரக வளர்ச்சி நிறுவன ஆலோசகர் திரு,பவுல் பேட்ரிக். மாவட்ட திட்ட அலுவலர் திருமதி, உமாமகேஸ்வரி. திட்ட நோக்கம். செயல்பாடுகள் பற்றி விளக்கினார்கள், காஞ்சிபுரம் மாவட்ட செஞ்சிலுவைச்சங்க செயலர் அவர்களால் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது, 10 கிராமங்களைச் சேர்ந்த 50 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர், பயிற்சி நிறைவு விழாவில் பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)அவர்கள். வட்டார வளர்ச்சி ஆணையர் அவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம். பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் 27 கடற்கரையோர கிராமங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது, இத்திட்டத்தின் மு்லம் கிராம அளவில் போரிடர் அபாய குறைப்புத்திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது, மேலும் 02-02-2016 மற்றும் 03-02-2016 ஆகிய இரண்டு நாட்கள் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலுதவி அணிக்கான பயிற்சி நடத்தப்பட்டது,
இப்பயிற்சியினை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திரு,சேதுராமன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது, பயிற்சியில் மாநில ஊரக வளர்ச்சி நிறுவன ஆலோசகர் திரு,பவுல் பேட்ரிக். மாவட்ட திட்ட அலுவலர் திருமதி, உமாமகேஸ்வரி. திட்ட நோக்கம். செயல்பாடுகள் பற்றி விளக்கினார்கள், காஞ்சிபுரம் மாவட்ட செஞ்சிலுவைச்சங்க செயலர் அவர்களால் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது, 10 கிராமங்களைச் சேர்ந்த 50 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர், பயிற்சி நிறைவு விழாவில் பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)அவர்கள். வட்டார வளர்ச்சி ஆணையர் அவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.