நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் அ.மு அப்துல் ஜப்பார் முன்னிலை வகித்தார்.
இதில் அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி. சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், சூரப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், பள்ளிகொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். சசிகுமார், அதிமுக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் வீரகணேஷ. சேதுராமன், அதிமுக அதிரை பேரூர் 19 வது வார்டு செயலாளர் அதிரை அபூபக்கர் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.