அதிரை அருகேயுள்ள செந்தலைப்பட்டினத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் துவக்க தினத்தையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் செவ்வாய் அன்று பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இம் மருத்துவ முகாமிற்கு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பைசல் தலைமை வகித்தார். மல்லிப்பட்டினம் கிளைத் தலைவர் திராஜூதீன் முன்னிலை வகித்தார். செந்தலைப்பட்டினம் கிளைத் தலைவர் அன்வர் வரவேற்றார்.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு இலவச இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம், இசிஜி. பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினர். நோயாளிகளுக்கு சுமார் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 362 நபர்கள் மருத்துவமுகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர். ஏற்பாடுகளை நிஜாமுதீன், கமர்தீன் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இம் மருத்துவ முகாமிற்கு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பைசல் தலைமை வகித்தார். மல்லிப்பட்டினம் கிளைத் தலைவர் திராஜூதீன் முன்னிலை வகித்தார். செந்தலைப்பட்டினம் கிளைத் தலைவர் அன்வர் வரவேற்றார்.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு இலவச இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம், இசிஜி. பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினர். நோயாளிகளுக்கு சுமார் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 362 நபர்கள் மருத்துவமுகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர். ஏற்பாடுகளை நிஜாமுதீன், கமர்தீன் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.