அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 25-02-2016 ] காலை 11 மணியளவில் கல்லூரியின் கலையரங்கில் மீலாது விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்திய காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்த காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அறிமுக உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாகர்கோவில் கலாசாரப்பள்ளி இமாம் மவ்லவி எம்.ஏ ஷவ்கத் அலி உஸ்மானி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
முன்னதாக அரபி பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் கிராத் ஓதி, அதன் விளக்கத்தை தமிழில் கூறினார். நிகழ்ச்சிகளை பேராசிரியை சாபீரா பேகம் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. கலீல் ரஹ்மான் அவர்களால் நன்றி கூறினார்.
விழாவில் நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களைப்பற்றி கல்லூரியில் நடந்த சிறப்பு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், இஸ்லாமிய மார்க்க நூல் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர், பேராசிரியைகள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்திய காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்த காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அறிமுக உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாகர்கோவில் கலாசாரப்பள்ளி இமாம் மவ்லவி எம்.ஏ ஷவ்கத் அலி உஸ்மானி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
முன்னதாக அரபி பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் கிராத் ஓதி, அதன் விளக்கத்தை தமிழில் கூறினார். நிகழ்ச்சிகளை பேராசிரியை சாபீரா பேகம் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. கலீல் ரஹ்மான் அவர்களால் நன்றி கூறினார்.
விழாவில் நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களைப்பற்றி கல்லூரியில் நடந்த சிறப்பு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், இஸ்லாமிய மார்க்க நூல் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர், பேராசிரியைகள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.