பட்டுக்கோட்டை நகர திமுக சார்பில் எதிர்வரும் [ 21-02-2016 ] அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதில் சிறப்பு பேச்சாளராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி கலந்துகொண்டு பேச இருந்தார்.
இந்நிலையில் கும்பகோணத்தில் மகாமகம் விழா நடைபெற்று வருவதால். இதையொட்டி லியோனி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பகோணத்தில் மகாமகம் விழா நடைபெற்று வருவதால். இதையொட்டி லியோனி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.