.

Pages

Friday, February 19, 2016

அதிரையில் புதியதோர் உதயம் 'செய்யது இஞ்சினியரிங் ஒர்க்ஸ்'

அதிரையை சேர்ந்தவர் காலஞ்சென்ற லெ.மு.செ செய்யது அப்துல் காதர் மரைக்கா. அதிரை பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர். இவரது மகன் லெ.மு.செ அஹமது ஹாஜா. இவர் தனது தகப்பனார் பெயரில் புதிதாக 'செய்யது இஞ்சினியரிங் வொர்க்ஸ்' நிறுவனத்தை பட்டுக்கோட்டை சாலையை ஒட்டி பாத்திமா நகர் பகுதியில் தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வருகை தந்தனர். அனைவரையும் நிறுவன உரிமையாளர் அஹமது ஹாஜா மற்றும் அவரது சகோதரர் முஹம்மது யூசுப் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் அஹமது ஹாஜா நம்மிடம் கூறுகையில்...
'இன்று புதிதாக துவங்கியுள்ள எங்களது நிறுவனத்தில் புதிய மாடல்களில் அனைத்து வகையான ஜன்னல், கிரில் கேட், ரோலிங் சட்டர்ஸ், டிரஸ் ஒர்க் ஆர்டர்கள் குறித்த நேரத்தில் நியமான விலையில் செய்து தரப்படும். மேலும் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வேலைகள், சீலிங் ரூஃப் சீட் அமைத்து தரப்படும். அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் எங்களது தொழில் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு : 9003127748 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

6 comments:

  1. அல்லாஹ் தனது அருள் மழையை பொழிவானாக! செய்யது அவர்களை இந்தத் தருணத்தில் நினைவு கூறுகிறேன்.

    ReplyDelete
  2. Masha Allah, congested to ahamed Haja and brothers. May Allah help to Keep steady and long life in business

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் இந்த நிறுவனத்தை சிறப்பாகவும், வெற்றியாகவும் நிறைவேற்றுவானவும். ஆமீன்.
    இப்படிக்கு
    தமீமுல் அன்சாரி
    FAE Chick
    Fried Chicken and Pizza.
    Adiram pattinam.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.