அதிரையை சேர்ந்தவர் காலஞ்சென்ற லெ.மு.செ செய்யது அப்துல் காதர் மரைக்கா. அதிரை பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர். இவரது மகன் லெ.மு.செ அஹமது ஹாஜா. இவர் தனது தகப்பனார் பெயரில் புதிதாக 'செய்யது இஞ்சினியரிங் வொர்க்ஸ்' நிறுவனத்தை பட்டுக்கோட்டை சாலையை ஒட்டி பாத்திமா நகர் பகுதியில் தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வருகை தந்தனர். அனைவரையும் நிறுவன உரிமையாளர் அஹமது ஹாஜா மற்றும் அவரது சகோதரர் முஹம்மது யூசுப் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் அஹமது ஹாஜா நம்மிடம் கூறுகையில்...
'இன்று புதிதாக துவங்கியுள்ள எங்களது நிறுவனத்தில் புதிய மாடல்களில் அனைத்து வகையான ஜன்னல், கிரில் கேட், ரோலிங் சட்டர்ஸ், டிரஸ் ஒர்க் ஆர்டர்கள் குறித்த நேரத்தில் நியமான விலையில் செய்து தரப்படும். மேலும் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வேலைகள், சீலிங் ரூஃப் சீட் அமைத்து தரப்படும். அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் எங்களது தொழில் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு : 9003127748
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
May Allah give barakah
ReplyDeleteCongrts.
ReplyDeleteஅல்லாஹ் தனது அருள் மழையை பொழிவானாக! செய்யது அவர்களை இந்தத் தருணத்தில் நினைவு கூறுகிறேன்.
ReplyDeleteMasha allah
ReplyDeleteMasha Allah, congested to ahamed Haja and brothers. May Allah help to Keep steady and long life in business
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் அல்லாஹ் இந்த நிறுவனத்தை சிறப்பாகவும், வெற்றியாகவும் நிறைவேற்றுவானவும். ஆமீன்.
ReplyDeleteஇப்படிக்கு
தமீமுல் அன்சாரி
FAE Chick
Fried Chicken and Pizza.
Adiram pattinam.