.

Pages

Sunday, October 30, 2016

திருவனந்தபுரத்திலிருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் பழுது: 152 பயணிகளுடன் பத்திரமாக தரையிறக்கம் !

அதிரை நியூஸ்: அக்-30
நேற்று சனிக்கிழமை மாலை திருவனந்தபுரத்திலிருந்து 152 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகளுடன் துபாய் நாட்டிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 'ஆட்டோ பைலட்' எனும் தானியங்கி கருவி இயங்காததால் மீண்டும் இரவு சுமார் 8.20 மணியளவில் திருவனந்தபுர விமான நிலையத்திலேயே தரையிறங்கியது.

மொத்தம் 158 பேர் பயணித்த அந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாரை விமானி கண்டுபிடிக்கும் போது ஏற்கனவே அது தன் பயணத்தின் பாதி தூரத்திற்கு மேல் கடந்திருந்தது.

பயணிகள் அனைவரும் பத்திரமாக மாற்று விமானத்தில் துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.