.

Pages

Tuesday, October 18, 2016

தஞ்சை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே வாசன், என்.ஆர் ரெங்கராஜன் உள்ளிட்ட தமாகாவினர் கைது ! ( படங்கள் )

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் என்.ஆர் ரெங்கராஜன், ஜிஆர் மூப்பனார், சுரேஷ் மூப்பனார், ஜிர்ஜிஸ், யுவராஜா, புலியூர் நாகராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் உள்ளிட்ட அக்கட்சியினர் கைது  செய்யப்பட்டனர்.

அதிரையில் இருந்து தஞ்சை தெற்கு மாவட்ட செயலர் அதிரை மைதீன், சிங்கராவேலு, பொன்னபலம், கண்ணன், வீரப்பன், சகாதேவன், கிருஷ்ணன், ராமானுஜம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.