அதிரை நியூஸ்: அக்-25
அபுதாபியின் ஷஹாமா (Shahama) பிரதேசத்தில் செயல்பட்டு வரும் 8 கட்டுமான கம்பெனிகளின் தொழிலாளர் வசிப்பிடங்கள் (Labour Camps) மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி சோதனையின் போது சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு 3 அடுக்கு படுக்கைகளை வழங்கியுள்ளதுடன் பலரை தரையிலும் படுக்க வைத்திருந்தனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சமயலறையும் மிக மோசமான நிலையில் பராமரிப்பின்றி இருந்துள்ளதை தொடர்ந்தே இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான, பாதுகாப்பான, கண்ணியமான வசிப்பிடங்களை வழங்குவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அபுதாபி மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்
அபுதாபியின் ஷஹாமா (Shahama) பிரதேசத்தில் செயல்பட்டு வரும் 8 கட்டுமான கம்பெனிகளின் தொழிலாளர் வசிப்பிடங்கள் (Labour Camps) மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி சோதனையின் போது சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு 3 அடுக்கு படுக்கைகளை வழங்கியுள்ளதுடன் பலரை தரையிலும் படுக்க வைத்திருந்தனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சமயலறையும் மிக மோசமான நிலையில் பராமரிப்பின்றி இருந்துள்ளதை தொடர்ந்தே இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான, பாதுகாப்பான, கண்ணியமான வசிப்பிடங்களை வழங்குவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அபுதாபி மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.