அதிரை நியூஸ்:
துபாய், அக்-17
அமீரகத்தில் தற்போது மருத்துவ சிகிச்சைகளுக்காக தனித்தனி இன்ஷூரன்ஸ் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துபையில் வசிக்கும் சுமார் 3.4 மில்லியன் மக்கள் இன்ஷூரன்ஸ் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் 2017 முதல் காலண்டிற்குள் இனி தனியாக இன்ஷூரன்ஸ் கார்டுகளை பயன்படுத்த தேவையில்லை மாறாக தற்போது நடைமுறையில் இருக்கும் எமிரேட்ஸ் ஐடிகளை பயன்படுத்தியே மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விரும்பினால் தனியாகவும் தற்போதுள்ளது போல் இன்ஷூரன்ஸ் கார்டுகளை வழங்கிக் கொள்ளலாம் என்றாலும் அவை கட்டாயமல்ல, எமிரேட்ஸ் ஐடிகள் மட்டுமே போதுமானது என்றும் துபை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் துபையில் 100 சதவிகிதம் அனைவருக்கும் இன்ஷூரன்ஸ் எனும் திட்டம் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபாய், அக்-17
அமீரகத்தில் தற்போது மருத்துவ சிகிச்சைகளுக்காக தனித்தனி இன்ஷூரன்ஸ் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துபையில் வசிக்கும் சுமார் 3.4 மில்லியன் மக்கள் இன்ஷூரன்ஸ் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் 2017 முதல் காலண்டிற்குள் இனி தனியாக இன்ஷூரன்ஸ் கார்டுகளை பயன்படுத்த தேவையில்லை மாறாக தற்போது நடைமுறையில் இருக்கும் எமிரேட்ஸ் ஐடிகளை பயன்படுத்தியே மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விரும்பினால் தனியாகவும் தற்போதுள்ளது போல் இன்ஷூரன்ஸ் கார்டுகளை வழங்கிக் கொள்ளலாம் என்றாலும் அவை கட்டாயமல்ல, எமிரேட்ஸ் ஐடிகள் மட்டுமே போதுமானது என்றும் துபை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் துபையில் 100 சதவிகிதம் அனைவருக்கும் இன்ஷூரன்ஸ் எனும் திட்டம் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.