அதிரை நியூஸ்: அக்-31
கிழக்கு சீனாவின் ஷன்டொங் மாகாணத்தின் லியாவ்செங் என்ற நகரைச் சேர்ந்த சீனர் 'லியாங் லெய்' என்பவர் அடுக்குமாடி கட்டிடத்தில் ஜன்னலின் இரு கம்பிகளுக்கிடையே கழுத்து மாட்டிய நிலையில் தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை, தனது வெறுங்கைகளால் பல மாடிகளை சரசரவென ஏறி காப்பாற்றியதால் இந்த நிஜ வாழ்க்கை ஹீரோ தற்போது சீனாவின் நிஜ ஸ்பைடர்மேன் என கொண்டாடப்பட்டு வருகிறார், அவரது சாகச வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறதாம்.
கிழக்கு சீனாவின் ஷன்டொங் மாகாணத்தின் லியாவ்செங் என்ற நகரைச் சேர்ந்த சீனர் 'லியாங் லெய்' என்பவர் அடுக்குமாடி கட்டிடத்தில் ஜன்னலின் இரு கம்பிகளுக்கிடையே கழுத்து மாட்டிய நிலையில் தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை, தனது வெறுங்கைகளால் பல மாடிகளை சரசரவென ஏறி காப்பாற்றியதால் இந்த நிஜ வாழ்க்கை ஹீரோ தற்போது சீனாவின் நிஜ ஸ்பைடர்மேன் என கொண்டாடப்பட்டு வருகிறார், அவரது சாகச வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறதாம்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.