அதிராம்பட்டினம், அக்-20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனை இணைந்து இரத்தவகை (Blood Group) கண்டறியும் முகாம் இன்று வியாழக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.
இம்முகாமில் கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.எம்.உதுமான் முகையதீன் தலைமை வகித்தார். கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஏ.முகமது முகைதீன் முன்னிலை வகித்தார்.
கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் கே.முத்துக்குமரவேல், முனைவர். எஸ்.சாபிரா பேகம், பேராசிரியர் என்.சேகர், முனைவர். எம்.பழனிவேல், முன்னாள் திட்ட அலுவலர்கள் முனைவர்.ஓ.சாதிக், பேராசிரியர். கே.செய்யது அகமது கபீர், பேராசிரியர். எம்.பிரேம் நவாஸ் உட்பட கல்லூரி விலங்கியல் துறை அனைத்து பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனை உயிர்வேதியியல் துறை ஆய்வக பகுப்பாய்வாளர்கள் ஆர்.பிரகாஷ், டி.ரஞ்சனி, பி.சரண்யா ஆகியோர் இரத்த வகையை கண்டறிந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனை இணைந்து இரத்தவகை (Blood Group) கண்டறியும் முகாம் இன்று வியாழக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.
இம்முகாமில் கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.எம்.உதுமான் முகையதீன் தலைமை வகித்தார். கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஏ.முகமது முகைதீன் முன்னிலை வகித்தார்.
கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் கே.முத்துக்குமரவேல், முனைவர். எஸ்.சாபிரா பேகம், பேராசிரியர் என்.சேகர், முனைவர். எம்.பழனிவேல், முன்னாள் திட்ட அலுவலர்கள் முனைவர்.ஓ.சாதிக், பேராசிரியர். கே.செய்யது அகமது கபீர், பேராசிரியர். எம்.பிரேம் நவாஸ் உட்பட கல்லூரி விலங்கியல் துறை அனைத்து பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனை உயிர்வேதியியல் துறை ஆய்வக பகுப்பாய்வாளர்கள் ஆர்.பிரகாஷ், டி.ரஞ்சனி, பி.சரண்யா ஆகியோர் இரத்த வகையை கண்டறிந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.