.

Pages

Tuesday, October 25, 2016

துபாயில் நடந்த தொழிலாளர்களுக்கான ஓட்டப் போட்டி !

அதிரை நியூஸ்: துபாய், அக்-25
துபாய் சோனாப்பூர் பகுதியில் தொழிலாளர்களுக்கான ஓட்டப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டி இரண்டாம் ஆண்டாக நடத்தப்படுகிறது.

3 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக இந்த ஓட்டப்போட்டி நடைபெற்றது. போட்டியில் சுமார் 700 பேர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. இந்த போட்டியில் தொழிலாளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். பார்வையாளர்கள் வீரர்களை உற்சாகப்படுத்தினர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

இந்த போட்டிக்கான ஏற்கான ஏற்பாடுகளை டீம் ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாகி மெகருன்னிசா, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தன்னார்வலராக பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த அகமது சுலைமான் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.