.

Pages

Saturday, October 29, 2016

மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி -2016

அதிராம்பட்டினம், அக்-29
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜித் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 12, 13 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் மாநில அளவில் உள்ள பள்ளி / மதரஸா மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் 30 ஜூஸ்வு மனன திறனாய்வு போட்டி நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கு பெற ஆர்வம் உள்ளவர்கள் இப்பதிவில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போட்டி விதிமுறைகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் குறித்து தகவல்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது:
 
 
 
குறிப்பு :
1.  இப் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யக் கடைசி தினம் 05-11-2016 என  நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.                                                    
                     
2.  இத்தோடு இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தையே தேவைக்கேற்ப நகல் எடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.