அதிரை நியூஸ்: துபாய், அக்-27
எதிர்கால போக்குவரத்து சாதனமாக கணக்கிடப்படும் ஹைப்பர்லூப் ஒன் திட்டத்தின் மூலம் ஏற்கனவே துபை ஃபுஜைரா இடையேயான போக்குவரத்திற்கு ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில் அடுத்ததாக துபை அபுதாபி இடையேயான ஹைப்பர்லூப் ஒன் திட்டத்திற்கான ஆய்வுத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் அதிகாரபூர்வ பூர்வாங்கப்பணிகள் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் தேதி துவங்கவுள்ளது.
துபையிலிருந்து 150 கி.மீ. தூரத்திலுள்ள அபுதாபியை சென்றடையும் சுமார் 15 நிமிடங்களில் சென்றடையலாம். துபை விமான நிலையம், மக்தூம் விமான நிலையம் மற்றும் அபுதாபி விமான நிலையங்கள் வழியாக செல்லும் மேலும் ஜெபல் அலி போர்ட், கலீஃபா போர்ட் ஆகியவற்றையும் இணைக்கும் வகையில் இதன் அரை வெற்றிடக்குழாய் பாதைகள் (Semi-Vacuumed Tube) அமையவுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
எதிர்கால போக்குவரத்து சாதனமாக கணக்கிடப்படும் ஹைப்பர்லூப் ஒன் திட்டத்தின் மூலம் ஏற்கனவே துபை ஃபுஜைரா இடையேயான போக்குவரத்திற்கு ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில் அடுத்ததாக துபை அபுதாபி இடையேயான ஹைப்பர்லூப் ஒன் திட்டத்திற்கான ஆய்வுத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் அதிகாரபூர்வ பூர்வாங்கப்பணிகள் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் தேதி துவங்கவுள்ளது.
துபையிலிருந்து 150 கி.மீ. தூரத்திலுள்ள அபுதாபியை சென்றடையும் சுமார் 15 நிமிடங்களில் சென்றடையலாம். துபை விமான நிலையம், மக்தூம் விமான நிலையம் மற்றும் அபுதாபி விமான நிலையங்கள் வழியாக செல்லும் மேலும் ஜெபல் அலி போர்ட், கலீஃபா போர்ட் ஆகியவற்றையும் இணைக்கும் வகையில் இதன் அரை வெற்றிடக்குழாய் பாதைகள் (Semi-Vacuumed Tube) அமையவுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.