அதிராம்பட்டினம், அக்-17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி அரங்கிய நடைபெற்றது.
இதன் அமைப்புச் செயலாளர் முனைவர்ஓ.சாதிக் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.எம்.உதுமான் முகையதீன் தலைமை வகித்து உரையாற்றினார். விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் பி. குமாரசாமி கருத்தரங்கு அறிமுக உரை நிகழ்த்தினார்.
பரங்கிப்பேட்டை, அண்ணாமலை பல்கலைக்கழக கடற்சார் உயிரின உயர் ஆய்வுமைய (சி.ஏ.எஸ்) பேராசிரியர் முனைவர். ஏ. சண்முகம் கருத்தரங்கை தொடங்கி வைத்து, கடற்சார் உயிரியல் பற்றி நவீன ஆய்வு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தஞ்சாவூர் முதுநிலை பூச்சியியல் வல்லுநர் கே. குமார் தொற்றுநோய் நவீனமுறையில் கண்டறிதல் குறித்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் விலங்கியல் துறைத் தலைவர்களான முனைவர் டி.சையது முகம்மது ஷா, முனைவர்.எஸ்.வி.எஸ் அமானுல்லா ஹமீது ஆகியோரும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகைத்துறைத் தலைவர் முனைவர்.சி.சிவசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக அலுவலக உதவியாளர்கள், கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர். ஏ.முகம்மது அப்துல் காதர் நிறைவுறையாற்றி, விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் முனைவர். ஏ.அம்சத் நன்றி கூறினார்யு. விழா நிகழ்வுகளை பேராசிரியை முனைவர்.ஏ.கானப்பிரியா தொகுத்து வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி அரங்கிய நடைபெற்றது.
இதன் அமைப்புச் செயலாளர் முனைவர்ஓ.சாதிக் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.எம்.உதுமான் முகையதீன் தலைமை வகித்து உரையாற்றினார். விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் பி. குமாரசாமி கருத்தரங்கு அறிமுக உரை நிகழ்த்தினார்.
பரங்கிப்பேட்டை, அண்ணாமலை பல்கலைக்கழக கடற்சார் உயிரின உயர் ஆய்வுமைய (சி.ஏ.எஸ்) பேராசிரியர் முனைவர். ஏ. சண்முகம் கருத்தரங்கை தொடங்கி வைத்து, கடற்சார் உயிரியல் பற்றி நவீன ஆய்வு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தஞ்சாவூர் முதுநிலை பூச்சியியல் வல்லுநர் கே. குமார் தொற்றுநோய் நவீனமுறையில் கண்டறிதல் குறித்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் விலங்கியல் துறைத் தலைவர்களான முனைவர் டி.சையது முகம்மது ஷா, முனைவர்.எஸ்.வி.எஸ் அமானுல்லா ஹமீது ஆகியோரும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகைத்துறைத் தலைவர் முனைவர்.சி.சிவசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக அலுவலக உதவியாளர்கள், கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர். ஏ.முகம்மது அப்துல் காதர் நிறைவுறையாற்றி, விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் முனைவர். ஏ.அம்சத் நன்றி கூறினார்யு. விழா நிகழ்வுகளை பேராசிரியை முனைவர்.ஏ.கானப்பிரியா தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.