தஞ்சாவூர், அக்-17
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது தண்டவாளத்தில் விவசாயிகள் சமையல் செய்தனர். ரயில் மறியலில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தஞ்சை தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். விவசாய சங்கங்கள் நடத்திய இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.
அதிரையிலிருந்து திமுக அதிரை பேரூர் செயலர் இராம. குணசேகரன், துணைச்செயலர் அன்சர்கான், இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது தண்டவாளத்தில் விவசாயிகள் சமையல் செய்தனர். ரயில் மறியலில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தஞ்சை தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். விவசாய சங்கங்கள் நடத்திய இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.
அதிரையிலிருந்து திமுக அதிரை பேரூர் செயலர் இராம. குணசேகரன், துணைச்செயலர் அன்சர்கான், இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.