.

Pages

Friday, October 28, 2016

துபாயில் சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் முதல்வருக்கு வரவேற்பு !

துபாய் : துபாயில் சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் அப்துல் மாலிக் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வர்த்தக பிரமுகர் அல் வகா குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் புதுக்கோட்டை சர்புதீன் தலைமை வகித்தார்.

பேராசிரியர் அப்துல் மாலிக் அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள புதுக்கோட்டை சர்புதீன் அவர்களின் பணிகளை பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூர்.காம் இணையதள ஆசிரியர் முதுவை ஹிதாயத், செங்கோட்டை ஜின்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.