அதிராம்பட்டினம், அக்-20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் வருகின்ற 06-11-2016 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP -IV தேர்விற்கான இலவச பயிற்சி முகாம் இன்று 20-10-2016 வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த இலவச பயிற்சி முகாம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரினை கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் முனைவர்.ஏ.சேக் அப்துல் காதர் (கணினி அறிவியல் துறை) அவர்களிடம் பதிவு செய்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் வருகின்ற 06-11-2016 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP -IV தேர்விற்கான இலவச பயிற்சி முகாம் இன்று 20-10-2016 வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த இலவச பயிற்சி முகாம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரினை கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் முனைவர்.ஏ.சேக் அப்துல் காதர் (கணினி அறிவியல் துறை) அவர்களிடம் பதிவு செய்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.