.

Pages

Monday, January 2, 2017

மரண அறிவிப்பு ( ஹாஜி மு.செ.அ ஹாஜா முகைதீன் அவர்கள் )

அதிரை நியூஸ்: ஜன-02
அதிராம்பட்டினம், சாயக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.அ முகமது சரீப் அவர்களின் மகனும், மர்ஹூம் உமர் தம்பி, மர்ஹூம் நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரரும், அப்துல் கபூர், அஜ்மல் ஷரீப் ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது யஹ்யா, அக்பர் அலி ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி மு.செ.அ ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று இரவு பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை (03-01-2017) காலை 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

13 comments:

  1. *إنا لله وإنا إليه راجعون*

    அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, மன்னறையை விசாலமாக்கி சுவர்கத்தின் வாசல்களை திறப்பானக ஆமீன்.

    ReplyDelete
  2. inna lillahi va inna ilaihu raajivoon, allah avargaludaiya kaburin vedhanaiyai pookivaithu, avargalin anaithu paavangaliyum mannithu, suvarkathai halaalakuvanaaga

    ReplyDelete
  3. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  4. *إنا لله وإنا إليه راجعون*இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
    அன்னாரின் கபுரை அல்லாஹ் விசாலாமாக்கி ஜன்னத்துல் பிர்தவுஸ் அழகிய. சொர்க்கத்தை வழங்கி கவுரவிப்பானாக ஆமீன்.

    ReplyDelete
  6. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி New Indianfurniture Adirai

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
    அன்னாரின் பாவங்களை மன்னித்து, மன்னறையை விசாலமாக்கி சுவர்கத்தின் வாசல்களை திறப்பானக ஆமீன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.