அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த என்.எம் முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் நல்ல அபூபக்கர் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் அ.செ.சு அஹமது மொய்தீன் அவர்களின் மருமகனும், அப்துல் அஜீஸ், அப்துல் லத்தீப், அகமது முகைதீன் ஆகியோரின் தகப்பனாரும், எஸ். முஹம்மது யூசுப் அவர்களின் மாமனாரும், மர்ஹூம் அ.செ.சு ஜமாலுதீன், அ.செ.சு சேக் சுலைமான் ஆகியோரின் மச்சானுமாகிய அப்துல் ரஹீம் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று பகல் லுஹ்ர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteReply
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete