அதிராம்பட்டினம், ஜன-03
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் அதிக நச்சுத்தன்மை கொண்ட சீமை கருவேல மரங்கள் அழிக்கும் முகாம் இன்று செவ்வாய்கிழமை காலை கல்லூரியில் தொடங்கியது.
கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகையதீன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் கல்லூரி வளாகம் மற்றும் கல்லூரியை சுற்றி காணப்படும் நச்சுத்தன்மை கொண்ட சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட்டது.
இம்முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் கே.முத்துக்குமரவேல், முனைவர். எஸ்.சாபிரா பேகம், பேராசிரியர் என்.சேகர், முனைவர். எம்.பழனிவேல் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். முகாம் இன்று செவ்வாய்க்கிழமை, நாளை புதன்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் அதிக நச்சுத்தன்மை கொண்ட சீமை கருவேல மரங்கள் அழிக்கும் முகாம் இன்று செவ்வாய்கிழமை காலை கல்லூரியில் தொடங்கியது.
கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகையதீன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் கல்லூரி வளாகம் மற்றும் கல்லூரியை சுற்றி காணப்படும் நச்சுத்தன்மை கொண்ட சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட்டது.
இம்முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் கே.முத்துக்குமரவேல், முனைவர். எஸ்.சாபிரா பேகம், பேராசிரியர் என்.சேகர், முனைவர். எம்.பழனிவேல் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். முகாம் இன்று செவ்வாய்க்கிழமை, நாளை புதன்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.